ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது தாக்குதல்: மூன்றறை வயது ஆண் குழந்தை பலி

மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்பிமகம பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது அயல் வீட்டார் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்றறை வயது ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரண்பிமகம, ஹூனுகெட்டவல பிரதேசத்தை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை காணவில்லை! 

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட... Read more »