ஒரே இரவில் 5 கடைகளில் கதவை உடைத்தும், திருட்டு…|

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் அண்மையில்  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கூரையை பிரித்தும், கதவுகளை உடைத்தும் நுழைந்த கொள்ளையர்கள்... Read more »