ஒமிக்ரோனால் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்: ஜனாதிபதி.

மீள் உருவாக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலானது சில பொது மக்களின் அலட்சிய செயற்பாடுகளால் மீண்டும் அருவருக்கத்தக்க இடமாக மாறி விடுமா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். புதிதாக அழகுறச் செய்யப்பட்டுள்ள ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து சில நாட்களுக்குள்ளேயே அங்கு குப்பைகள் வீசப்படுவதாக... Read more »