ஐந்தடி வான் வாய்க்காலுக்குள் பாய்ந்தது முச்சரக்கரவண்டி! சாரதி தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும்... Read more »