எல்லாப் புகழும் இறைவனுக்கே! – ரிசாத் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை.

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். “அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…! இறைவனின்... Read more »