எரிபொருள் தாங்கிகளுக்கு தீ வைக்கப்போவதாக அச்சுறுத்தும் கும்பல்..! எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் கும்பல் கடுமையான அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர, இவ்வாறான நடவடிக்கையால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாடு... Read more »