எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வெளியாகிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கடந்த 2018 இல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் கீழ்உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,... Read more »