எட்டு மாதங்களில் தான் நாட்டை மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

நாட்டை மீட்க நான்கு வருடங்கள் எடுக்கும் என்றார்கள். ஆனால், தான் எட்டு மாதங்களில் மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தேர்தல் நடந்தால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.... Read more »