ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மட்டக்களப்பு காணி ஆணையாளர் பணி நீக்கம்!

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அறிவித்துள்ளார். விமல்ராஜ் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரிவித்து அவரை குற்றவாளியாக கருதி   காணி... Read more »