ஊர்காவற்றுறை கடற்கரையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது!

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. குறித்த நபர் கடந்த 9 திகதி அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம்... Read more »