வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல்…!

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு  ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல் நேற்று  (24.09.2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடமராட்சி நெல்லியடியில் அமைந்துள்ள கனகசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், யூடியூப் சனல் ஆகிய செய்தித்தளங்களில் பணியாற்றும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ... Read more »