ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

சுயாதீன ஊடகவியலாளரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஊடகவியலாளர்... Read more »