உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் மரணம்!

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை குடும்பஸ்தர் உழவு இயந்திரன் மூலம் உழுதபோது தனது... Read more »