பருத்தித்துறையில் வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி ஸ்ருற்காட் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பின் நிதி பங்களிப்புடன் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமரர்... Read more »