உலக தமிழர் தேசிய பேரவையால் பிரமந்தனாறு மற்றும் புதுக்குடியிருப்பில் உதவிகள்….!

கொரோனா பேரிடர்கால முடக்கநிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழர் தேசியப்பேரவையினரால்   நிவாரணப்பணிகள் (25/09/2021) நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தநாறு கிராமம்   24 ம் வாய்க்கால் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ம் வட்டாரத்தில்  தெரிவுசெய்யப்பட்ட  5... Read more »