ஓமடியா மடு கிராம மக்களுக்கு உலகத் தமிழர் தேசிய பேரவையால் உதவி….!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஓமடியமடு கிராமத்தில் தற்போதைய கொரோணா நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட 190 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை உலகத் தமிழர் தேசிய பேரவையினரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்க்குரிய... Read more »