உலகத்தமிழர் தேசியப் பேரவையினால் 5 இலட்சம் பெறுமதியான உதவித்திட்டம்

உலகத்தமிழர் தேசியப் பேரவையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பெறுமதியான உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட பகுதியில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு விதை கச்சான் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கமநல சேவை நேற்று... Read more »