வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை விரட்டியடித்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்டு உள்நாட்டு விசாரணை வேண்டும் என கோஷமிட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று 12/08 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம்... Read more »

படகிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு! காயமடைந்தவர் மரணம், உறவினர்கள் போராட்டம்… |

யாழ் நயினாதீவு இறங்குதுறை பகுதியில் தவறி விழுந்து படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் வைத்தியசாலை முன்பாக கூடியதால் பதற்றம் நிலவி வருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நயினாதீவு... Read more »