உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது – எதிர்க் கட்சித் தலைவர்

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இவ்விடயத்தில் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் எவ்வாறான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க போகின்றது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே... Read more »