உயிரை கையில் பிடித்து பயணம் செய்யும் சந்தன மடு மக்களின் அவலம் .

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தன மடு ஆறு பகுதியில் இருக்கும் போக்குவரத்துக்கு பிரதானமான ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து மக்கள் நீரில் கடந்து செல்கின்றனர். சுமார்  ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ... Read more »