உக்ரைனில் புட்டின் இனப்படுகொலையை நடத்துகின்றார் : அமெரிக்க ஜனாதிபதி.

 உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த... Read more »