இழுவை மடி தடை சட்டத்தை மீளாய்வு செய்ய முடிவு……!அமைச்சர் டக்ளஸ்.

2017ம் ஆண்டு சட்டத்தை மீளாய்வு செய்து நாராவின் அறிக்கையுடன் இரண்டு மூன்று மாதங்களிற்குள் உள்ளுர் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு முடிவு செய்யலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உள்ளுர் இழுவை படகு மீன்பிடி முறை சட்டம்... Read more »