இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளால் சமூகம் சிதைவடைகிறது – வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்

இன்றைக்கு பல கிராமங்கள் தங்களது மேம்பாட்டில் சிதைந்து கொண்டு இருக்கின்றது. இளைஞர்கள் தேவையற்ற சமூக விரோத செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வள்ளியம்மை வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம... Read more »