மதுபான விருந்தில் நடந்த பயங்கரம்..! 19 வயதான இளைஞன் குத்திக் கொலை.. |

மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை – ரபானவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுபான விருந்தின்போது இரு கோஷ்டி இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியில்... Read more »