மதுபான விருந்தில் நடந்த பயங்கரம்..! 19 வயதான இளைஞன் குத்திக் கொலை.. |

மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை – ரபானவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுபான விருந்தின்போது இரு கோஷ்டி இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அது அடிதடியில் முடிந்த நிலையில் 19 வயதான இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டள்ளதுடன்,

மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews