இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி

பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை தீர்ப்பதற்காக ஒருவரிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மதவாச்சி காவல்துறை பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி , மதவாச்சி... Read more »