இலங்கை முதலுதவி சங்கத்தால் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு…..!

இலங்கை முதல் உதவிச்சங்கம், மற்றும்  இந்துசமயத்தொண்டர் சபையினரால் முழங்காவில் இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை உறுப்பினர் பா.ஹம்சனின்  அனுசரணையில்யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி  வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர்  ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  இலங்கை முதல்... Read more »