இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – அதிகரிக்கும் விலை!

எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியம்! வரலாற்றில் முதல் தடவையாக அதிகரிக்கும் சுமை.

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அனைத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்  அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். தற்போது உணவு பொதி ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா  அதிகரிக்கப்பட்டு  200 ரூபா வரை விற்பனை... Read more »