இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கருத்தரங்கு……!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்றையதினம் வடமராட்சி நெல்லியடி திரு இருதய கல்லூரி மண்டபத்தில்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு தலைவர்  சி.ரகுபரன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கல  விளக்குகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம்….!

யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம் இன்றைய தினம் மூத்த விநாயகர் கோவிலடி  மண்டபபத்தில்  இடம்பெற்றது.  குறித்த  இரத்ததான முகாம்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ். ரகுகரன் தலைமையில் இடம்பெற்றது.  இரத்ததான முகாமில்... Read more »