இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்த 7 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »