இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறிய சீன உரக் கப்பல்!

சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே  சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர நிறுவனம், சீன... Read more »