இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா!

இலங்கையில் காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர... Read more »