இலங்கையின் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசம்: விசேட அறிக்கையாளர் –

இலங்கையின் மனித உரிமை நிலவரம், கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள இடம் பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி தெரிவித்துள்ளார்.இலங்கை குறித்த தமது அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையினது... Read more »