றிசாட்டிற்க்கு பிணை, இறுக்கமான நிபந்தனை….!

– உயிர்த்த ஞாயிறு வழக்கு; ஹிஷாலினி வழக்குகள் இரண்டிலும் பிணை – இறுக்கமாக பிணை நிபந்தனைகள் விதிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில்... Read more »