இரு சகோதரர்களை காணவில்லை: தகவல் தெரிந்தால் உடன் அறிக்கவும்…..!

கம்பஹா கோட்டதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 23ஆம் திகதி காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா கோட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 10, 12 வயதுடைய சிறுவர்கள் இருவரை... Read more »