இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம்.

திருகோணமலை – நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை,சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா விஜயகுமார் (39வயது) அவரது மகனான... Read more »