இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை  உட்கொண்டு 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி மத்திய மருந்து தரக்... Read more »