இலங்கை கடற்படைக்கு அஞ்சி வெறுங் கையுடன் வீடு திரும்பிய இராமேசுவரம் மீனவர்கள்…..!

ராமேஸ்வரம் ஜன 04, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி 13 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக... Read more »