இராணுவ வீரர்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம் –

 ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்த பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்... Read more »