மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..!

மோட்டார் சைக்கிள் திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் – சாலியபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது இராணுவ படைப்பிரிவில் பொலிஸ்... Read more »