இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு! ஊரடங்கு சட்டத்தை மதித்து வீடுகளில் இருப்பதே நல்லது.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு சட்டத்தை மீற கூடாது என எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், நாட்டில் கொரோனா... Read more »