யாழ்.உடுப்பிட்டியில் குழு சண்டை ஊர் சண்டையாக மாறியது..! இராணுவத்தை அழைத்த பொலிஸார், இராணுவ குவிப்பால் பதற்றம்.. |

யாழ்.உடுப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாக மாறிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக படையினர் கிராமத்தை சுற்றிவளைத்து அமைதியை கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. உடுப்பிட்டி பிரதேசத்தில் இலகடி – வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்த தோட்டம் பகுதிகளை சேர்ந்த சண்டியர்களுக்கிடையில் தர்க்கம்... Read more »