இராணுவம் வடமராட்சியில் உதவி.

இலங்கை இராணுவத்தினரின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  வடமராட்சி எள்ளங்குளம் 4ம் இலங்கை சிங்க படைப்பிரிவினால் சிறுவர்கள், முதியவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில்  சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கான பரிசுப் பொருட்கள்... Read more »