இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதா?

  (சி.அ.யோதிலிங்கம்) இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இம் மாநாட்டுக்கு காசிஆனந்தன் தலைமை தாங்கியிருந்தார். சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் இராமு மணிவண்ணன் இணைப்பாளராகக் கடமையாற்றினார். இலங்கையைச்... Read more »