கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: யாழில் சோகம்

யாழில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இன்றைய தினம் (09.05.2023) இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருணாநிதி ரக்ஸிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குழந்தையின்... Read more »