இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் த.தே கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம்

இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிட் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது... Read more »