இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 4 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 4 வது தொடர் அமர்வு  (27 /01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்  இடம் பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின்... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் யாழ் பல்கலையில் இடம் பெற்றுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறையும்,  அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் இணைந்து  ஏற்பாடு செய்த  ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பிலான  கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில்  சிரேஸ்ர விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன் தலமையில்... Read more »