இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, யாழ் இந்திய துணை தூதரகத்தினால் மிதிவண்டி ஓட்ட நிகழ்வு!

யாழ். இந்திய துணைத் தூதரகமானது, சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு  “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான  மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது . இதன்போது யாழ் இந்தியத... Read more »