இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா நிதி கோரிய யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள்!

யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா... Read more »