நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது தப்பி ஓடிய கைதி தமிழகத்தில் தஞ்சம்!

மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய கைதி ஒருவர் தமிழகத்தில் தஞ்சமடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிற்காக வவுனியா சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓடியிருந்தார். குறித்த கைதி, நேற்று காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்... Read more »